top of page

EVENT GALLERY

sdhfhcx_edited.jpg

அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில் என்
பகரு ஞானி பகல் ஊன் பலத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயந்தானே.
                                                                                        - அறநூல்

 

ஆயிரம் அந்தணர்க்கு தானம் தருவதை விட,
ஆயிரம் ஆலயம் கட்டுவதை விட, ஞானிக்கு
ஒரு பகல் பிக்ஷை அளிப்பதன் பயனுக்கு
ஈடாகாது என்பது திண்ணம்.

bottom of page